(இராஜதுரை ஹஷான்)
இலங்கைக்கும் சிங்கப்பூரிற்கும் இடையிலான 50 வருடகால இராஜதந்திர தொடர்பினை நினைவு கூர்வதற்கான நினைவு முத்திரை "சமுத்திர உயிரியல் பாதுகாப்பு" என்ற தொனிப்பொருளின் கீழ் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான 50 வருடகால இராஜதந்திர தொடர்பினை நினைவு கூறுவதற்கு தபால் திணைக்களம் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் தபால் நிறுவனம் கூட்டிணைந்து இரண்டு முத்திரை வீதம் வெளியிட இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய இரு நாட்டுக்கும் பொதுவான வகையில் " சமுத்திர உயிரியல் பாதுகாப்பு " என்ற தொனிப்பொருளின் கீழ் முத்திரை அச்சிடவும், வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4000 ஆயிரம் முத்திரைகளும், 1000 நினைவு பத்திரங்களும் இரு நாடுகளுக்கிடையில் பறிமாற்றிக் கொள்ளப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM