"சமுத்திர உயிரியல் பாதுகாப்பு" நினைவு முத்திரையை வெளியிட அமைச்சரவை அங்கீகாரம்..!

Published By: J.G.Stephan

01 Dec, 2020 | 05:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கும் சிங்கப்பூரிற்கும் இடையிலான 50 வருடகால இராஜதந்திர தொடர்பினை நினைவு கூர்வதற்கான நினைவு முத்திரை "சமுத்திர உயிரியல் பாதுகாப்பு" என்ற தொனிப்பொருளின் கீழ் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான 50 வருடகால இராஜதந்திர தொடர்பினை நினைவு கூறுவதற்கு தபால் திணைக்களம் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் தபால் நிறுவனம் கூட்டிணைந்து இரண்டு முத்திரை வீதம் வெளியிட இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய இரு நாட்டுக்கும் பொதுவான வகையில் " சமுத்திர உயிரியல் பாதுகாப்பு " என்ற தொனிப்பொருளின் கீழ் முத்திரை அச்சிடவும், வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

4000 ஆயிரம் முத்திரைகளும், 1000 நினைவு பத்திரங்களும் இரு நாடுகளுக்கிடையில் பறிமாற்றிக் கொள்ளப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53