கொவிட் -19 தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை ( ஜனாஸாக்களை )தகனம் செய்வதற்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 நோயால் மரணிப்போரின் உடல்களை, தகனம் செய்வதை கட்டாயமாக்கி சுகாதார அமைச்சினால் வர்த்தமானி ஒன்று வெளியிடப்படப்பட்டிருந்தது.
குறித்த வர்த்தமானியை வலுவற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM