தங்க நகை திருட்டு :  இளைஞனொருவன் கைது

Published By: MD.Lucias

11 Dec, 2015 | 05:27 PM
image

 

திருகோணமலை, வெருகல் பிரதேச வீடொன்றில்  தங்க நகைகளைத் திருடிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.    

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பகுதி வீடொன்றில் தங்க நகை திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கிணங்க குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.    

சந்தேகநபரை, தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15