மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் காயமடைந்து ராகம, போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களுள் இரு சிறை அதிகாரிகளும் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட அமைதியின்மையால் காயங்களுடன் ராகம, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 48 கைதிகளிடம் பி.சி.ஆர்.சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 26 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மகாரா சிறைச்சாலையின் 10 கைதிகள் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், 15 கைதிகள் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் மகாரா சிறைச்சாலையில் நடந்த சம்பவம் குறித்த விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM