மஹரா சிறையில் அமைதியின்மை: 26 கைதிகளுக்கு கொரோனா தொற்று

Published By: Vishnu

01 Dec, 2020 | 07:54 AM
image

மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் காயமடைந்து ராகம, போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. 

இவர்களுள் இரு சிறை அதிகாரிகளும் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட அமைதியின்மையால் காயங்களுடன் ராகம, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 48 கைதிகளிடம் பி.சி.ஆர்.சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 26 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மகாரா சிறைச்சாலையின் 10 கைதிகள் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், 15 கைதிகள் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் மகாரா சிறைச்சாலையில் நடந்த சம்பவம் குறித்த விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39