பி.பி.ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

Published By: Ponmalar

29 Jul, 2016 | 02:20 PM
image

முன்னாள் திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர வாக்குமூலமளிப்பதற்காக பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இன்று (29) ஆஜராகியுள்ளார்.

அமைச்சரவை தீரமானத்திற்கு எதிராக இந்தியா நிறுவனமொன்றிலிருந்து  1 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்து,  5 பில்லியன் ரூபா தொகையை அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில்  வாக்குமூலம் அளிப்பதற்காகவே இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08