இந்தோனேசியாவில் ஐல் லெவோடோலோக் ( Ile Lewotolok ) என்ற எரிமலை வெடித்துள்ளது.
இதனை தொடர்ந்து எரிமலை வெடிப்பு பகுதியின் அருகில் வசித்த சுமார் 3 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.
படம் ; ஏ.எப்.பி
இந்தோனேசியாவில் ஈஸ்ட் நுஸா மாகாணத்தில் உள்ள ஐல் லெவொடோலாக் என்ற எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது.
எரிமலையில் இருந்து எழுந்த புகையும், சாம்பலும் சுமார் 4 கிலோ மீட்டர் உயரத்திற்கு விசிறியடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 26 கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
இந்தோனேசியா தீவில் சுமார் 260 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதன் இருபுறமும் பசிபிக் நெருப்பு வளையம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM