பெரு நாட்டில் படாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சுமார் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு எக்ஸிடோசா வானொலி சேவை தெரிவித்துள்ளது.
வடமேற்கு லா லிபர்டாட் பிராந்தியத்தில் படாஸ் மாகாணத்தில் 18 பேரை ஏற்றிச் சென்ற வேன் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விபத்து ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் உள்ளூர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM