நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண், நம்பர் 28 ஆம் திகதி முல்லேரியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கொத்தெட்டுவ பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண், நம்பர் 27 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 73 வயது ஆண், நம்பர் 29 ஆம் திகதி ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
சிலாபம் பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண், நம்பர் 29 ஆம் திகதி சிலாபம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண், நம்பர் 27 ஆம் திகதி ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 90 வயது பெண், நம்பர் 29 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மருதானை பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண், நம்பர் 27 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM