2024 ஆம் ஆண்டுக்குள் அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்படும் - மஹிந்தானந்த

29 Nov, 2020 | 07:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஊடாக கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும். அடுத்த ஆண்டு முதல் பெரும்பாலான இறக்குமதி உணவு பொருட்கள்  உள்ளூர் மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் என கமத்தொழில் அமைச்சர்  மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விவசாயத்துறை, கிராம அபிவிருத்திக்காக இம்முறை வரவு - செலவு திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு.

கடந்த அரசாங்கம் சிறு ஏற்றுதமி பயிர்களை இறக்குமதி செய்தது, அத்துடன் எமது நாட்டு உற்பத்திகள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் பாரிய முறைகேடுகள் இடம் பெற்றன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர்  சிறு ஏற்றுமதி பயிர்கள் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்குள் அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்படும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உருளை கிழங்கு ஆகிய  தானியங்களை உள்ளூர் மட்டத்தில் உற்பத்தி செய்ய ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும். நகரத்தில்  உள்ள அடிப்படை வசதிகள் கிராம புறங்களில் செயற்படுத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:43:12
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24