ஆப்கானிஸ்தானில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 26 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணமான கஸ்னியின் தலைநகர் கஸ்னியின் புறநகர் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக கஸ்னி வைத்தியாசாலையின் பணிப்பாளர் பாஸ் மொஹமட் ஹேமத் தெரிவித்துள்ளார்.
உள்துறை அச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன், கஸ்னியில் ஒரு தற்கொலை குண்டுதாரி வெடிபொருட்கள் நிறைந்த ஒரு வாகனத்தை வெடிக்கச் செய்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM