வவுனியாவில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிப்பு

27 Nov, 2020 | 09:56 PM
image

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிப்பு

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்துகொண்ட 2020ம் ஆண்டுக்கான மாவீரர் எழுச்சிநாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவேந்தல் அனுஸ்டிப்பு!

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா மாகாறம்பைக்குளம் இத்தியடி விநாயகர் ஆலயத்தில் இன்றைய தினம் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினரால் ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்படோர் உறவுகள் சங்கத்தின் செயலாளர், உயிர் போகும் நிலைவந்தாலும் மாவீரர் நாள் அனுஸ்டிப்பதை யாரும் தடுத்துட முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40