வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிப்பு
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்துகொண்ட 2020ம் ஆண்டுக்கான மாவீரர் எழுச்சிநாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவேந்தல் அனுஸ்டிப்பு!
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா மாகாறம்பைக்குளம் இத்தியடி விநாயகர் ஆலயத்தில் இன்றைய தினம் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினரால் ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்படோர் உறவுகள் சங்கத்தின் செயலாளர், உயிர் போகும் நிலைவந்தாலும் மாவீரர் நாள் அனுஸ்டிப்பதை யாரும் தடுத்துட முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM