(நா.தனுஜா)
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கிரித்தலேயில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் உண்மையானவையா என்று கேள்வி எழுப்பியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவருடைய சுகாதாரநலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஷானி அபேசேகர தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
'கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கிரித்தலேயில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் உண்மையானவையா? அவருடைய சுகாதாரநலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM