எத்தியோப்பியாவின் யுத்த வலயத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்ட இலங்கையர்கள்

Published By: Vishnu

27 Nov, 2020 | 10:24 AM
image

எத்தியோப்பியாவின் டைக்ரே பகுதியிலுள்ள யுத்த வலயத்திலிருந்து 38 இலங்கையர்கள் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எத்தியோப்பியாவில் அமைந்துள்ள இலங்கைத தூதரகம், இலங்கை வெளியுறவு அமைச்சகம் மற்றும் எத்தியோப்பியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கை முன்னடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 38 இலங்கையர்களும், பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் டைக்ரேயில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் படையினரால் வெளியேற்றப்பட்டு தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

எத்தியோப்பியாவில் ஆடைத் தொழிலில் பணிபுரியும் இலங்கை நாட்டினர் அனைவரும் விரைவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.

டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியை (TPLF) சேர்ந்த பிராந்தியப் படைகள் ஒரு கூட்டாட்சி இராணுவத் தளத்தைத் தாக்கியதை அடுத்து, எத்தியோப்பியா அரசு 2020 நவம்பர் 04 அன்று டைக்ரே பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59