கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 12 ஐ சேர்ந்த 45 வயது பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நவம்பர் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அவருடைய மரணத்துக்கான காரணம் கொவிட்19 தொற்று என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பன்னிப்பிட்டியை சேர்ந்த 80 வயது ஆண் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பிபுர வைத்தியசாலையில் நவம்பர் 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்கின் மொத்த எண்ணிக்கை 96 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM