ஆர்ஜென்டீவின் பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனா இருதய நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 60 ஆவது வயதில் இன்று உயிரிழந்துள்ளார்.
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மாரடோனா, நான்கு உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ளார்.
1986 இல் மாரடோனா தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி உலக கிண்ணத்தை வென்றது. அப்போட்டியின் சிறந்த வீரராகவும் தேர்வான அவர், ஆர்ஜென்டீனா அணிக்காக 91 போட்டிகளில் விளையாடி 34 கோல்களை அடித்துள்ளார்.
இவருக்கு இம்மாதம் ஆரம்பத்தில் மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவுக்காக வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM