நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

Published By: Jayanthy

25 Nov, 2020 | 07:56 PM
image

கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகள் உடன் அமுலுக்க வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் - 19 கட்டுப்பாட்டு தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது. 

இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கிரிமெத்குடாவ  கிராமசேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்திலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பண்டாரகம  பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட, அட்டுலுகம கிராமசேவகர் பிரிவு, எபிடமுல்ல கிராமசேவகர் பிரிவு,  கொலமெதிரிய கிராமசேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை,  கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட பொலிஸ் பிரிவின், புலுகஹதென்ன கிராமசேவகர் பிரிவு,  தலம்புகஹவத்தை கிராமசேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47