கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகள் உடன் அமுலுக்க வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் - 19 கட்டுப்பாட்டு தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கிரிமெத்குடாவ கிராமசேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்திலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட, அட்டுலுகம கிராமசேவகர் பிரிவு, எபிடமுல்ல கிராமசேவகர் பிரிவு, கொலமெதிரிய கிராமசேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட பொலிஸ் பிரிவின், புலுகஹதென்ன கிராமசேவகர் பிரிவு, தலம்புகஹவத்தை கிராமசேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM