நீராடச் சென்ற இரு சிறுவர்கள் பரிதாபமாக பலி

Published By: Jayanthy

25 Nov, 2020 | 09:46 PM
image

ஹிக்கடுவ - தொடகமுவ பகுதியில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இன்று மாலை உயிரிழந்துள்ளனர்.

ஹிக்கடுவ-தொடகமுவ பாலத்திற்கு அருகாமையில் உள்ள குளத்தில் நீராடுவதற்காக சென்ற போது இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த  7 மற்றும் 8 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்