இந்தியாவின் தூத்துக்குடிக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் 100 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் இலங்கை படகொன்றை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து “ ஷெனய துவ” என்ற இலங்கைக் படகிற்கு இந்த போதைப்பொருள் மாற்றப்பட்டதாக ஒரு அதிகாரி தெரிவித்தள்ளார்.
இலங்கையிலிருந்து இந்த போதைப்பொருட்கள் மேற்கத்திய நாடுகளுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் அனுப்ப இருந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
99 பக்கெட்டுகளில் 100 கிலோ கிராம் ஹெரோயின், ஐந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகுடன் 6 பேருடன் பறிமுதல் செய்யப்பட்ட படகு தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விசாரணையில் இந்த படகு இலங்கையின் மேற்கு கடற்கரையில் உள்ள நீர்கொழும்பில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM