வெலிகந்தை கொவிட்-19 சிகிச்சை நிலையத்திலிருந்து நேற்றிரவு தப்பிச் சென்ற கொரோனா நோயாளி ஒருவர் பிடிபட்டுள்ளார்.
தப்பிச் சென்ற சிறிது நேரத்திலேயே குறித்த நபர் வெலிகந்தை பகுதியில் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால் பிடிபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தப்பிச் செல்ல முயன்ற மேற்படி நபர் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM