ஐ.சி.சி.யின் புதிய சுயாதீன தலைவராக கிரெக் பார்க்லே தேர்வு!

Published By: Vishnu

25 Nov, 2020 | 10:39 AM
image

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் (ஐ.சி.சி) புதிய சுயாதீன தலைவராக நியூஸிலாந்தின் கிரெக் பார்க்லே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் சஷாங்க் மனோகர் குறித்த பதவியிலிருந்து விலகிய பின்னர் இடைக்காலத் தலைவராக இம்ரான் கவாஜா நியமிக்கப்பட்டார்.

இந் நிலையில் கடந்த வாரம் 16 பேர் கொண்ட ஐ.சி.சி. வாரியத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற கிரெக் பார்க்லே சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் புதிய சுயாதீன தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆக்லாந்தைச் சேர்ந்த வணிக வழக்கறிஞரான கிரெக் பார்க்லே, 2012 முதல் நியூசிலாந்து கிரிக்கெட்டின் (NZC) பணிப்பாளராக இருந்து வருகிறார். தற்போது சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் குழுவில் நியூஸிலாந்தின் பிரதிநிதியாக உள்ளார். 

எனவே ஐ.சி.சியை ஒரு சுயாதீனமான திறனுடன் வழிநடத்த அவர் தற்சமயம் வகிக்கம் பதவியிலிருந்து விலகவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35