இலங்கை கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதற்கான திருப்பு முனையாக அல்லது புதிய அத்தியாயமாக ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரை கருதுவதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலாளர் மொகன் டிசில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
லங்கா பிரீமியர் லீக் தொடரை நடத்துவதற்கு கொவிட்-19 தொற்று நோயின் இரண்டாவது அலை தாக்கம் உட்பட பல தடைகளை கடக்க வேண்டியிருந்தது.
எனினும் தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் ஷம்மி டிசில்வாவின் அயராத முயற்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
உள்ளூர் கிரிக்கெட் அரங்கிலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் இலங்கை கிரக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதற்கான திருப்புமுனையாக அல்லது புதிய அத்தயாயமாக இதனை கருகின்றேன்.
இதன் விளைவாக நாட்டில் மறைந்திருக்கும் திறமையான இளம் வீரர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM