தேரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமான விடயமல்ல என கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று (27) இடம்பெற்ற தேசிய பிரிவெனா தினத்தை முன்னிட்டு கண்டி கெட்டம்பே மைதானத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தவிர்த்து, அதிலிருந்து விலகி நிற்பது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM