இந்தியாவில் படகுடன் கரையொதுங்கிய இலங்கை மீனவர்

Published By: Digital Desk 3

24 Nov, 2020 | 01:43 PM
image

இந்திய கடற்கரையில் படகொன்றுடன் இலங்கையைச் சேர்ந்த மீனவரொருவர் கரையொதுங்கிள்ளதாக எமது இந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கரையொதுங்கிய மீனவர் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 23  வயதுடைய விஜயமூர்த்தி என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

குறித்த மீனவர்,  மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது பலத்த காற்று வீசியதால் திசைமாறி இந்தியாவின் நாலுவேதபதி கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த மீனவர் சென்ற படகில் மீன் பிடி வலைகள் அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. நேற்று மாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நிவர் புயல் உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மாலை குறித்த புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36