ஸ்பெய்ன் மன்னர் சுய தனிமைப்படுத்தலில்

Published By: Vishnu

24 Nov, 2020 | 08:54 AM
image

கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்புகளை கொண்டதன் பின்னர் ஸ்பெயின் ஆறாம் மன்னர் பிலிப்பி சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

52 வயதான மன்னர் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கிய தொடர்புகளை மன்னர் கொண்டிருந்தாக மாட்ரிட்டின் அரண்மனை (Royal Palace of Madrid) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் மன்னரின் மனைவியும், இரண்டு மகள்களும் தங்களது இயல்பான நடவடிக்கைகளை முன்ன‍ெடுத்து வருகின்றனர்.

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஸ்பெய்னில் சுமார் 1.6 மில்லியன் கொரோனா தொற்றாளர்களும், 43,131 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், பல தடுப்பூசி சோதனைகளின் சமீபத்திய முடிவுகள் நம்பிக்கையை அளித்துள்ளதன் விளைவாக செவ்வாயன்று ஸ்பெயினின் அரசாங்கம் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்க உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34