நாட்டிலுள்ள பாடசாலைகளில் கொவிட்-19 பரவுவதை தடுக்கும் நோக்கில் கூடுதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவக்கைகளை செயற்படுத்த 105 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரிவேனாக்கள், கல்வி கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர நாட்டின் 5,100 அரசப் பாடசாலைகள் நேற்று மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM