நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை 1,039 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 238 பேர் பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் ஆவர்.
இதேவேளை நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 20,508 ஆக உயர்வடைந்துள்ளதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 14,497 ஆக உள்ளது.
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் 5,921 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், வைத்தியக் கண்காணிப்பில் 462 பேர் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM