35 ஆவது பொலிஸ் மா அதிபர் ஆகின்றார் சந்தன விக்ரமரத்ன

Published By: Vishnu

24 Nov, 2020 | 07:32 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சுமார் ஒன்றரை வருடங்களாக வெற்றிடமாக உள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவை பாராளுமன்ற  பேரவை அங்கீகரித்துள்ளது. 

ஜனாதிபதி கோத்தாபயவின்  பரிந்துரையை நேற்று கூடி ஆராய்ந்த பாராளுமன்ற பேரவை இந்த அங்கீகாரத்தை வழக்கியுள்ளது.   

அதன்படி இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக , தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியினால் இவ்வாரம் அவர் நியமனம் செய்யப்படவுள்ளார்.

 சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலமையில் கூடிய பாராளுமன்ற பேரவை ஏகமனதாக இந்த நியமனத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26