(எம்.எப்.எம்.பஸீர்)
சுமார் ஒன்றரை வருடங்களாக வெற்றிடமாக உள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவை பாராளுமன்ற பேரவை அங்கீகரித்துள்ளது.
ஜனாதிபதி கோத்தாபயவின் பரிந்துரையை நேற்று கூடி ஆராய்ந்த பாராளுமன்ற பேரவை இந்த அங்கீகாரத்தை வழக்கியுள்ளது.
அதன்படி இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக , தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியினால் இவ்வாரம் அவர் நியமனம் செய்யப்படவுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலமையில் கூடிய பாராளுமன்ற பேரவை ஏகமனதாக இந்த நியமனத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM