மலையகத்தில் பிரதான நகரங்களான அட்டன், மஸ்கெலியா, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்ய தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அட்டன் நகரில் ஹட்டன் புகையிரத பகுதியில் நிர்மானிக்கப்படும் கட்டடத்தொகுதி மற்றும் பழைய மார்கட் தொகுதியும், தலவாக்கலையில் உள்ள சந்தை தொகுதி, மஸ்கெலியா நகரம் கொட்டகலை கொமர்சல் பகுதியில் இடைநிறுத்தப்பட்ட நடைபாதை பூங்க ஆகியன அபிவிருத்தி செய்வது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இன்று (23.11.2020) இது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதனையடுத்து, இது தொடர்பாக ஆராய்வதற்காக இன்று மதியம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறித்த பிரதசங்களுக்கு சென்று களநிலவரங்களை ஆராய்ந்தார்.
இதன்போது, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளிட்ட பலர் அமைச்சரோடு உடனிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM