(நா.தனுஜா)
அரசாங்கத்தினால் அதற்கான உரிமை மறுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உயிரிழந்தவர்களின் முகங்கள் தமிழ் மக்களின் மனங்களில் மிகவும் வலுவாக வேரூன்றும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,
மாவீரர்தின நிகழ்வுகள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். சர்வதேச பொறுப்புக்கூறல், நீதிக்கடப்பாடுகளின் கீழ் உயிரிழந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துதல் மற்றும் அவர்களை நினைவுகூருதல் என்பன ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
எமது நாட்டில் ஜனதா விமுக்தி பெரமுனவிற்கு (ஜே.வி.பி) அவர்களது தரப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு உரிமை இருக்கிறது என்றால், அந்த உரிமை தமிழ்மக்களுக்கும் இருக்கின்றது.
அரசாங்கத்தினால் அந்த உரிமை மறுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உயிரிழந்தவர்களின் முகங்கள் தமிழ்மக்களின் மனங்களில் மிகவும் வலுவாக வேரூன்றும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM