சிறுத்தை தாக்கியவர் வைத்தியசாலையில்.....

Published By: Robert

11 Dec, 2015 | 03:06 PM
image

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஒஸ்போன் மிட்போட் தோட்டத்தில் வேலை செய்துகெண்டிருந்தவர்களை தாக்க முற்பட்ட சிறுத்தையை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மீட்டுள்ளனர்.  

இன்று காலை தேயிலை மலையில் வேலை செய்துகெண்டிருந்தவர்களை சிறுத்தை 28 வயதுடைய சண்முகநாதன் என்பவரை தாக்கியதால் உடனடியாக தொழிலாளர்கள் குறித்த சிறுத்தையை அடித்து கொன்றுள்ளனர்.

காயமுற்ற நபர் ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் இறந்த சிறுத்தையை எடுத்துசென்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38