நாட்டில் கொரோனாவால் மேலும் 04 மரணங்கள் பதிவு!

Published By: Jayanthy

22 Nov, 2020 | 11:25 PM
image

கொரோனா தொற்று காரணமாக இன்று (22) நாட்டில் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கொழும்பு 15 ஐ சேந்த 70 வயது பெண் கொழும்பு தேசிய வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 12  ஐ சேந்த 53 வயது ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொரள்ளையை சேர்ந்த  சேந்த 84 வயது பெண் வீட்டில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 10  ஐ சேந்த 75 வயது ஆண் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாயில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வடைந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02