ஹட்டனில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

22 Nov, 2020 | 11:22 PM
image

ஹட்டன், அம்பகமுவை சுகாதார வைத்திய அதிகாரியின் பகுதியில் எட்டு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார்.

21.11.2020 அன்று தமது கடமை பிரதேசத்தில் எழுமாறாக 130 பேரிடம் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவுகள் 22.11.2020 பகல் கிடைக்கப்பெற்றதாகவும் அதில் எட்டு பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த எட்டு பேரில் நால்வர் கினிகத்தனை பகுதியையும் ஏனைய நால்வர் ஹட்டன் பகுதியையும் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.  இந் நிலை மிக அபாயகரமான நிலைமையை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் தாம் தினமும் எழுமாறான கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30