இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் 10 வயது சிறுவனை 16 வயது பெண்ணொருவர் உடலுறவுக்கு வற்புறுத்தியதில் அந்த சிறுவன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கான்பூர், பித்னு பகுதியில் உள்ள குல்ஹவ்லி என்ற கிராமத்தில் 10 வயது சிறுவனை அவனது அண்டை வீட்டில் உள்ள 16 வயது சிறுமி, விளையாடலாம் என பேசி அவரது வீட்டு அழைத்து சென்றுள்ளார்.
வீட்டுக்கு அழைத்து சென்ற சிறுவனுடன் அந்த சிறுமி உடலுறவு வைத்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் சிறுவனின் மர்ம உறுப்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அந்த சிறுவன் சிகிச்சைக்காக கான்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM