கொரோனா அச்சத்திலும் 237 இலங்கையர்கள் வெளிநாடு சென்றனர்

Published By: R. Kalaichelvan

22 Nov, 2020 | 01:31 PM
image

நாட்டில் இருந்து 237 இலங்கையர்கள் இன்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

அந்தவகையில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 164 பேரும் , கட்டாரிற்கு 47 பேரும் , மாலைதீவிற்கு 26 பேரும் சென்றுள்னர்.

இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வசேத விமானநிலையத்தில் இருந்து இவ்வாறு 237 பேர் புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30