அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பின் எதிரொலியால் வேலையில்லா பிரச்சினை அதிகரித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் முன்னணி நிறுவனங்கள் முதல் சிறிய வர்த்தக அலுவலகங்கள் வரை மூடப்பட்டுள்ளன.
இதனால் பலதரப்பட்ட மக்கள் தம் அன்றாட வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்.
கடந்த வார இறுதியில் 7 இலட்சத்து 11 ஆயிரம் பேர் வேலை இழந்திருந்த நிலையில், தற்போது 7 இலட்சத்து 42 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வேலையில்லா பிரச்சினையால், 12 மில்லியன் பேர் பாதிக்கப்படுவார்கள் என அந்த அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வல்லரசு நாடான அமெரிக்காவில் நிலவும் இச்சூழல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM