கைதிகள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளதால் சிறை கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு சுதேச மருத்துவத்தை வழங்குவதற்கான ஒரு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.
உள்நாட்டு மருத்துவம் மூலமாகவும் தனிநபர்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான பல்வேறு அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சிறைச்சாலைத் துறையுடன் இணைந்து தேவையான பூர்வீக மூலிகைகள் பயிரிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM