பேலியகொட புதிய சந்தையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது.
பேலியகொட பிரதேசத்தில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட புதிய சந்தையின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், இச்சந்தை விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் உள்ளதுடன், வங்கி வசதிகள், ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள், விசாலமான வாகனத் தரிப்பிடம், , குளிரூட்டல் அறைகள் உட்பட பல வசதிகளும் குறித்த சந்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM