புறக்கோட்டையில் கேரள கஞ்சா வைத்திருந்த வயோதிபர் கைது

Published By: Ponmalar

27 Jul, 2016 | 12:58 PM
image

புறக்கோட்டை பகுதியில் கேரள கஞ்சா  வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவனளப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதானவரென பொலிஸார் தெவித்தனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 3 கிலோ 180 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர் வவுனியாவிலிருந்து மவுன்ட் லாவன்யா பகுதிக்கு குறித்த கேரள கஞ்சாவினை கடத்த முற்பட்டமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதுடன், அவரை கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08