அவுஸ்திரேலிய பகிரங்க (ஓபன்) டென்னிஸ் தொடரை திட்டமிட்டபடி மெல்போர்னில் நடத்த முடியாமா என்பதில் கணிசமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விக்டோரிய அரசாங்கம் டிசம்பர் நடுப்பகுதியில் வீரர்களை அவுஸ்திரேலியாவுக்கு வருகை தருவதற்கு அனுமதிக்காது என்று டென்னிஸ் அலைவரிசை தெரிவத்துள்ளது.
அவுஸ்திரேலிய ஓபன் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் போது, வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என்ற அவுஸ்திரேலிய டென்னிஸ் நிர்வாகம் நம்பிக்கையில் இருந்தது.
இந் நிலையில் கொரோனா அதிகரிப்பு காரணமாக டிசம்பர் நடுப் பகுதி வரை வீர்கள் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
எனினும் டிசம்பர் மாத இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு வீரர்கள் செல்ல அனுமதிக்கப்படாலம்.
இவ்வாறு செல்லும் வீரர்கள் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தின் போது பயிற்சிகளை மேற்கொள்ள முடியுமா என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அவுஸ்திரேலியா டென்னிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும் இதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அதிகாரிகள் இன்னும் வழங்கவில்லை.
நியூயோர்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் தொடரைப் போன்று தனிமைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் வீரர்கள் போட்டியில் பங்கேற்பது சாத்தியமாக அமையலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM