களனி ஆற்றின் தென் கரை நீர் வழங்கல் திட்டத்தை இன்று பிரதமரின் தலைமையில் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
களனி ஆற்றின் தென் கரை திட்டமானது 32,700 மில்லியனுக்கும் அதிக செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் குறித்த திட்டத்திற்கு உதவி புரிந்துள்ளதுடன், இத் திட்டம் சுமார் 1,750,000 க்கும் அதிகமான பொது மக்களுக்கு பயனளிக்கும் என அப்பிரேதச செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தவைகயில் களனி , பேலியகொட , பியகம , கந்தானை , பமுனுகம , கட்டுநாயக்க , கட்டான , மஹர , கடவத்த , ராகம , வெலிசற , ஜா - எல , ஏக்கலை உள்ளிட்ட 320 கிராம சேவையாளர்கள் பிரிவிற்கும் நீர் இணைப்புக்களை வழங்குவற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு குறித்த இத் திட்டத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தினசரி உற்பத்தி திறனான 80,000 கன மீற்றரில் இருந்த 360,000 கன மீற்றராக உயர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM