13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; 7 பேர் விளக்கமறியல்

Published By: Raam

27 Jul, 2016 | 10:33 AM
image

அக்குரஸ்ஸ - பிட்பெத்தர  தரங்கல பகுதியில் 13 வயது  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில்  சந்தேக நபர்கள் 7 பேரையும்  ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த 10 ஆம் திகதி குறித்த சிறுமியை காணவில்லையென அவரின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் அக்குரஸ்ஸ, மாத்தறை, கம்பஹா மற்றும் நெலுவ பிரதேசங்களில் வைத்து சிறுமியை இடைக்கிடையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

தொழிநுட்ப உதவியுடன் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57