கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 289 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.
அந்தவகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் வசித்து வந்த 289 இலங்கையர்களே இன்று காலை நாட்டை வந்தடைந்நனர்.
நேற்றிரவு மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு 55 பேர் வந்தடைந்துள்ளனர். அவர்களில் மாலைதீவில் இருந்து 29 பேரும் , இந்தியாவில் இருந்து 07 பேரும் கட்டாரில் இருந்து ஒருவரும் நேற்றிரவு வந்தடைந்தனர்.
நாட்டிற்கு வருகை தந்தவர்களுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM