289 பேர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருகை

Published By: R. Kalaichelvan

18 Nov, 2020 | 02:57 PM
image

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 289 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அந்தவகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் வசித்து வந்த 289 இலங்கையர்களே இன்று காலை நாட்டை வந்தடைந்நனர்.

நேற்றிரவு மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு 55 பேர் வந்தடைந்துள்ளனர். அவர்களில் மாலைதீவில் இருந்து 29 பேரும் , இந்தியாவில் இருந்து 07 பேரும் கட்டாரில் இருந்து ஒருவரும் நேற்றிரவு வந்தடைந்தனர்.

நாட்டிற்கு வருகை தந்தவர்களுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51