நாட்டில் மேலும் ஐந்து பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
1.கொழும்பு 10ஐ சேந்த 65 வயது ஆண், கொரோனா தொற்று காரணமாக வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
2.இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயது பெண் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.
3.கிருலப்பன பிரதேசத்தை சேர்ந்த 71 வயது பெண் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.
4.கொழும்பு 10ஐ சேர்ந்த 81 வயது பெண் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.
5.தெமட்டகொடைபிரதேசத்தை சேர்ந்த 82 வயது பெண் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் மொத்த உயிரிழப்பு 66 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM