நாட்டில் கொரோனாவால் மேலும் ஐவர் பலி!

Published By: Jayanthy

17 Nov, 2020 | 11:07 PM
image

நாட்டில் மேலும் ஐந்து பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

1.கொழும்பு 10ஐ சேந்த 65 வயது ஆண், கொரோனா தொற்று காரணமாக வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

2.இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயது பெண் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

3.கிருலப்பன பிரதேசத்தை சேர்ந்த 71 வயது பெண் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

4.கொழும்பு 10ஐ சேர்ந்த 81 வயது பெண் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

5.தெமட்டகொடைபிரதேசத்தை சேர்ந்த 82 வயது பெண் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் மொத்த உயிரிழப்பு 66 ஆக உயர்வடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33