நவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை இடம்பபறவுள்ள லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 சுற்றுத் தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண ஸ்டலியன்ஸ் (Jaffna Stallions) அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள சர்வதேச வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி யாழ்ப்பாண ஸ்டலியன்ஸ் அணியில் மொத்தமாக ஆறு சர்வதேச வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
சோயிப் மாலிக் (பாகிஸ்தான்)
உஷ்மான் சின்வாரி (பாகிஸ்தான்)
கைல் அபோட் (தென்னாபிரிக்கா)
டுவான் ஒலிவர் (தென்னாபிரிக்கா)
ரவி போபாரா (இங்கிலாந்து)
டோம் மூர்ஸ் (இங்கிலாந்து)
இந்த ஆறு விரளயோட்டு வீரர்களின் கடந்த கால பெறுபேறுகளையும் அவர்களது திறன்களையும் அடிப்படையாக கொண்டே யாழ்ப்பாண ஸ்டலியன்ஸ் அணியினர், அவர்களை தமது அணியில் உள்வாங்கியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM