தனிமைப்படுத்தல் பகுதிகளில் ட்ரோன் கமரா கண்காணிப்பு : 95 பேர் கைது!

Published By: R. Kalaichelvan

17 Nov, 2020 | 03:28 PM
image

ட்ரோன் கமராவில் இருந்து கண்காணித்ததில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 95 பேர் கைது செய்ய்பட்டுள்ளனர்.

அதற்கமைய ஜா - எல , கொட்டாஞ்சேனை, கெசல்வத்த, மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு 95 பேர்  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ட்ரோன் கண்காணிப்பு கமரா காட்சிகள் மூலம் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கு மேல் மாகாணத்தில் 24 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42