கொழும்பில் வைரஸ் பரவலைக் கட்டுபடுத்துவதற்கு கொழும்பைச் சுற்றியுள்ள எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட வேண்டும் என கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரத்தில் கொரோனா பரவாமல் இருப்பதற்கு 14 -21 நாட்கள் மூடக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இல்லையெனில் கடுமைாயன தாக்கத்திற்கு முகம்கொடுக்க நேரிடும் என தெரிவித்த அவர் , கொழும்பிற்கு எவரும் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பு நகரில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM