கொழும்பை 14 - 21 நாட்களுக்கு மூடக்க வேண்டும் : ரோஸி அறிவுரை

Published By: R. Kalaichelvan

17 Nov, 2020 | 12:25 PM
image

கொழும்பில் வைரஸ் பரவலைக் கட்டுபடுத்துவதற்கு கொழும்பைச் சுற்றியுள்ள எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட வேண்டும் என கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரத்தில் கொரோனா பரவாமல் இருப்பதற்கு 14 -21 நாட்கள் மூடக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இல்லையெனில் கடுமைாயன தாக்கத்திற்கு முகம்கொடுக்க நேரிடும் என தெரிவித்த அவர் , கொழும்பிற்கு எவரும்  நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு நகரில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04