பெலாரஸ் நாட்டில் சுகாரெவோ நகரில் பிரதான வீதியொன்றுக்கு மிக அருகில் பட்டப்பகலில் ஜோடியொன்று பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஜோடி அரை நிர்வாண கோலத்தில் தம்மை மற்றவர்கள் பார்ப்பதையும் பொருட்படுத்தாமல், பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கிருந்த சிலர் இந்த ஜோடியின் அநாகரிக நடவடிக்கையை படம் பிடித்ததுடன்,சமூக வலைத்தளம் மற்றும் இணையத்திலும் பதிவேற்றியுள்ளனர்.
மேற்படி ஜோடி அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM