2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி பல்கலைக்கழக நுழைவு மற்றும் வெட்டுப் புள்ளிகளில் சிக்கல் உள்ள மாணவர்கள் எதிர்வரும் நவம்பர் 23 க்கு முன்னர் இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சலுடன் தொடர்புகளை கொண்டு முறையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 0112695301 , 0112695302 , 0112692357 , 0112675854 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாகவும், appeals@ugc.ac.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு உதவிகளையோ அல்லது முறைப்பாடுகளையோ பதிவுசெய்யலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM