மாகாண எல்லை தொடர்பாக விக்கி.!

Published By: Robert

26 Jul, 2016 | 04:27 PM
image

தேசிய அளவிலான மகாவலி அபிவிருத்திச் சபை ஒருபோதும் மாகாண எல்லைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமான மாகாண சபையை தேசிய அளவிலான மகாவலி அபிவிருத்திச் சபை போன்ற நிறுவனங்கள் கண்டுக் கொள்வதில்லை என்று வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 

குருநகர் வீதி அபிவிருத்திச் சபையின் மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற வடமத்திய மாகாண சபையின் கீழான விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10