நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 329 ஆக உயர்வடைந்துள்ளது.
காலி, பூசா சிசையிலிருந்து நேற்றைய தினம் 44 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பூசா சிறையில் 25 அதிகாரிள் மற்றும் 107 கைதிகள் மீது வெள்ளிக்கிழமை பி.சி.ஆர்.சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த முடிவுகளிலேயே 44 புதிய கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கந்தகாடு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் பூசா சிறைச்சாலையில் மீதமுள்ள கைதிகள் மற்றும் அதிகாரிகளையும் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர வெலிகட, போகம்பர, பூசா, மாத்தறை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளிலிலும் கொரோனா நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM